Thursday 3 November 2016

Green Planet Bio Products




அன்பு நண்பருக்கு !!!
வணக்கம் .
விவசாய நண்பர்களுக்கான இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற வருமான வாய்ப்பு !!!!
உங்கள் ஊரில் நீங்கள் முதன்மை பெற - வாழ்க்கையில்,சமூகத்தில் பொருளாதாரத்தில் வெற்றி பெற உதவுகின்ற வாய்ப்பு இது!
அன்னை பூமியை மீட்டெடுக்கும் விவசாய புரட்சி!!!
(இது சமூக சேவையுடன் கூடிய  வருமான வாய்ப்பு)
கடந்த  50 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை பெருக்குகிறோம்  என்று சொல்லிக்கொண்டு இந்த மண்ணிற்குக்  கேடு தரக்கூடிய ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவு ஒட்டு மொத்த பூமியின் மேற்பரப்பிலுள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டுள்ளது.எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக் கூடியது இந்த பூமி மட்டுமே!!
பாழ்பட்டுக்கிடக்கின்ற நம் அன்னை பூமியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை ஆகும்.இந்த மண்ணிற்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி இதில் விளையும் உணவு தானியங்களை உண்டு வாழ்கின்ற மனிதர்கள்,விலங்கினங்கள்,பறவைகள் போன்ற கோடானகோடி உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் காக்கப்படுவதும் இன்றைய முக்கியத் தேவை ஆகும்.
பாரம்பரிய விவசாய முறைகளால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த பூமி கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் கண்ட அபரிமித வளர்ச்சியின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பதிப்பிற்குள்ளாகி வருகின்றதை நாம் பார்த்துக் கொண்டு தான்  வருகிறோம்
இதைப் பாதுகாப்பதே நம்முன்  உள்ள மிகப் பெரிய சவால்.இயற்கை,விவசாயம்,ரசாயன பொருட்கள்  அல்லாத ஆர்கானிக் உயிர் உரங்களை உபயோகப்படுத்தி  மேற்கொள்ளப்படும் விவசாயம் இவற்றின் மூலமே ஓரளவாவது இந்த மண்ணின் உயிர்தன்மையை பாதுகாக்கமுடியும்.
வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த 2001-ல் தொடங்கப்பட்ட  Green Planet Bio Products 
நிறுவனம்  இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்ற வகையில் ஆர்கானிக் உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.உயர்தரமான ஆராய்ச்சி நிறுவனத்தை தன்னகத்தே கொண்டுள்ள இந்நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்கள்
அனைத்து மாநிலங்களிலும் நேரடி விற்பனை முறையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகின்றது
நம் தமிழகத்திலும் இதன் விற்பனை சமீபத்தில் துவங்கியுள்ளது.நேரடி வர்த்தகத்தில் ஈடுபட்டு கடந்த 15 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் ஒளி வீசச் செய்திருக்கிறது.தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
மாவட்டத்திற்கு ஒருவர் வீதமும் வட்டத்திற்கு ஒருவர் வீதமும் தேவைப்படுகிறார்கள்.நகராட்சி,பேரூராட்சி ,ஒன்றியம்,கிராம வாரியாக இந்த திட்டத்தில் இணைந்து பயனடைய அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
முதலில் வருபவர்கள் அந்தந்த பகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.அவர்களுடைய தலைமையின் கீழ் மற்ற நண்பர்கள் இணைக்கப்படுவார்கள்.இவ்வாறு அனைவரும் பயனடையும் வகையில் இந்த நேரடி விற்பனைத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
திட்ட விபரம்,நிறுவனம் பற்றிய தகவல்கள்,பொருட்கள்,வருமான வாய்ப்புகள் போன்றவை உங்களின் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்
மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்,வட்டப் பொறுப்பாளர்களுக்கும் நிறுவனம் பற்றியும் இதனுடைய பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது பற்றியும் ஒரு நாள் பயிலரங்கில் பயிற்சி அளிக்கப்படும்.
எங்களோடு நீங்கள் இணைந்து பயணம் செய்தீர்களேயானால் அடுத்து வருகின்ற இரண்டு ஆண்டுகளில் உங்களின் பொருளாதார நிலை உயர்வதோடு சமூக அந்தஸ்தும் மேம்படும்.இவற்றையெல்லாம்விட இந்த பூமித்தாய்க்கு நல்லது செய்கின்றோம் என்ற மனநிறைவையும் மற்றவர்களின் ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம்.இது நமக்கு மட்டுமல்ல நமது எதிர்கால தலைமுறையையும் காக்கும் வல்லமை வாய்ந்தவை இந்த ஆசீர்வாதங்கள்.
காலதாமதம் ஏதும் செய்யாமல் உடனே செயல்பட வேண்டுகிறோம்.இந்த விவரங்களை முழுமையாக படித்துப்பார்த்த பின் எங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு எங்களோடு இணைந்து செயல்பட தயாராகுங்கள்.உங்களின் வெற்றிக்கு நாங்கள் என்றும் துணை நிற்கிறோம்.
வெற்றி தொட்டுவிடும் தூரத்தில் இல்லை.
அதை விட்டுவிடும் எண்ணத்திலும் நாம் இல்லை.
முயற்சி என்பது விதை போல!
விதை எழுந்தால் மரம்,இல்லையேல் 
மண்ணிற்கு உரம்.
முயற்சிகள் தவறாலம்!
முயற்சிக்கத் தவறலாமா?

அலைபேசி :9344055524,9366655524

உங்கள் விவரங்களை கிழே உள்ள பக்கத்தில் பதிவிடுக